மனநல ஆலோசனை பற்றிய விழிப்புணர்வுமனநல ஆலோசனை பற்றிய விழிப்புணர்வு
06.04.2024 அன்று நடைபெற்ற பெற்றோர் கூட்டத்தில் இராஜபாளையம் ராம்கோ குழுமத்தை சார்ந்த ஆத்ம பிரசாரா ஒருங்கிணைப்பாளர் திருமதி. சியாமளா தலைமையில் பெற்றோர்களுக்கான மனநல ஆலோசனை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் ஆத்ம பிரசாரா தன்னார்வலர்கள் இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவின் தாளாளர் திருமதி.
